ஞாயிறு, 16 ஜனவரி, 2022

 இன்று தபால் அலுவலகத்தில் விரைவு தபால் பதிவு செய்யும்  அறிமுகமான பெண் ஊழியர் ஒருவர் உங்கள் மனைவி கூட வரவில்லையா ? என்று கேட்டார் அதற்கு நான்  இன்று வைகுண்ட ஏகாதேசி எனவே மனைவி கோவிலுக்கு சென்று இருக்கிறார் என்று கூறினேன். அதற்கு அந்த ஊழியர் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? என்று கேட்டார் , உடனே நான் மனைவிதான் என் தெய்வம் என்று கூறினேன் ,!!!!ஒரு மாதிரியாக என்னை பார்த்தார் .  பிறகு நான் கூறினேன் கொஞ்சம் இன்பமும் நிறைய கஷ்டமும் யாரு தருவார்களா அவர் தானே கடவுள் என்றேன் . என்னை ஒரு முறை முறைத்துவிட்டு தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக